Christ
Audio
சதா சகாயத் தாயே சகல மைந்தர்க்குமே
இதய உணர்ச்சி ததும்பும் உனையே தினம் நினைத்தாலே
1
உதயத் தாரகை இருளில் நீயென உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர் பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்
2
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே புனித மாமரியே
சுதனும் உனையே தாயென அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்
இதய உணர்ச்சி ததும்பும் உனையே தினம் நினைத்தாலே
1
உதயத் தாரகை இருளில் நீயென உலகம் கூறிடுமே
பதமும் அடைந்தோர் பாவமும் களைவாய் பரம நாயகியே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்
2
புதுமை சாலவே புரிந்தாய் பூவிலே புனித மாமரியே
சுதனும் உனையே தாயென அளித்தார் சிலுவை அடியிலே
பயமும் கவலை தீர் எமது அன்னையும் நீ
நயமும் பெருகும் சுனையும் நீயென நிதம் புகழ்வோம்
Christ
🆔 • @Christ
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM