VARALATRIL_INTRU Telegram 22006
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்( 2024.06.24)


கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
தொகு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்[3]

குடும்பம்
தொகு
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[5],[6].

கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]

ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

திரைத்துறைக்கான பங்களிப்புகள்
தொகு
திரையிசைப் பாடல்கள்
தொகு
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள்

வசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு
நாடோடி மன்னன் (1958)
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு
மதுரை வீரன் 1956
நானே ராஜா 1956
ராஜா தேசிங்கு
மகாதேவி|(1957)
மாலையிட்ட மங்கை(1958)
கறுப்புப் பணம்(1964)
தெனாலி ராமன்(1957)
தெய்வத் திருமணங்கள்
மன்னாதி மன்னன்(1960)
திருடாதே ``(1961)
ராணி சம்யுக்தா ``(1962)
இல்லற ஜோதி(1954)
லட்சுமி கல்யாணம் (1970)
தயாரித்த படங்கள்
தொகு
கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.[16] அவை:

சிவகங்கை சீமை
கவலை இல்லாத மனிதன்
கறுப்புபணம் (1964)
வானம்பாடி
மாலையிட்ட மங்கை (1958)
ரத்தத்திலகம்

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

இலக்கியப் படைப்புகள்
மார்ச், கண்ணதாசன் இதழ்
பயணங்கள்
புஷ்பமாலிகா
போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
ராகமாலிகா
வாழ்க்கை என்னும் சோலையிலே
சமயம்
தொகு
அர்த்தமுள்ள இந்து மதம் 1 :
அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
தொகு
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
உரை நூல்கள்
தொகு
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
ஆண்டாள் திருப்பாவை
எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ்
கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
சங்கர பொக்கிஷம்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
திருக்குறள் காமத்துப்பால்
பகவத் கீதை
மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்
பேட்டிகள்
தொகு
கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை
தொகு
ஐயம் அகற்று
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்



tgoop.com/Varalatril_Intru/22006
Create:
Last Update:

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்( 2024.06.24)


கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
தொகு
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்[3]

குடும்பம்
தொகு
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[5],[6].

கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]

ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.

கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

திரைத்துறைக்கான பங்களிப்புகள்
தொகு
திரையிசைப் பாடல்கள்
தொகு
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள்

வசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு
நாடோடி மன்னன் (1958)
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
தொகு
மதுரை வீரன் 1956
நானே ராஜா 1956
ராஜா தேசிங்கு
மகாதேவி|(1957)
மாலையிட்ட மங்கை(1958)
கறுப்புப் பணம்(1964)
தெனாலி ராமன்(1957)
தெய்வத் திருமணங்கள்
மன்னாதி மன்னன்(1960)
திருடாதே ``(1961)
ராணி சம்யுக்தா ``(1962)
இல்லற ஜோதி(1954)
லட்சுமி கல்யாணம் (1970)
தயாரித்த படங்கள்
தொகு
கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.[16] அவை:

சிவகங்கை சீமை
கவலை இல்லாத மனிதன்
கறுப்புபணம் (1964)
வானம்பாடி
மாலையிட்ட மங்கை (1958)
ரத்தத்திலகம்

மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்

இலக்கியப் படைப்புகள்
மார்ச், கண்ணதாசன் இதழ்
பயணங்கள்
புஷ்பமாலிகா
போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
ராகமாலிகா
வாழ்க்கை என்னும் சோலையிலே
சமயம்
தொகு
அர்த்தமுள்ள இந்து மதம் 1 :
அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
தொகு
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
உரை நூல்கள்
தொகு
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
ஆண்டாள் திருப்பாவை
எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ்
கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ்
சங்கர பொக்கிஷம்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ்
திருக்குறள் காமத்துப்பால்
பகவத் கீதை
மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ்
பேட்டிகள்
தொகு
கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை
தொகு
ஐயம் அகற்று
கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்

BY வரலாற்றில் 🏹 இன்று


Share with your friend now:
tgoop.com/Varalatril_Intru/22006

View MORE
Open in Telegram


Telegram News

Date: |

While the character limit is 255, try to fit into 200 characters. This way, users will be able to take in your text fast and efficiently. Reveal the essence of your channel and provide contact information. For example, you can add a bot name, link to your pricing plans, etc. Ng Man-ho, a 27-year-old computer technician, was convicted last month of seven counts of incitement charges after he made use of the 100,000-member Chinese-language channel that he runs and manages to post "seditious messages," which had been shut down since August 2020. “[The defendant] could not shift his criminal liability,” Hui said. A few years ago, you had to use a special bot to run a poll on Telegram. Now you can easily do that yourself in two clicks. Hit the Menu icon and select “Create Poll.” Write your question and add up to 10 options. Running polls is a powerful strategy for getting feedback from your audience. If you’re considering the possibility of modifying your channel in any way, be sure to ask your subscribers’ opinions first. During the meeting with TSE Minister Edson Fachin, Perekopsky also mentioned the TSE channel on the platform as one of the firm's key success stories. Launched as part of the company's commitments to tackle the spread of fake news in Brazil, the verified channel has attracted more than 184,000 members in less than a month.
from us


Telegram வரலாற்றில் 🏹 இன்று
FROM American